சேவைத் துளிகள்

சேவா இண்டர்நேஷனல் சார்பாக ரூபாய் 5.5 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர் கருவி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆதித்யா காமராஜா மருத்துவமனைக்கு சேவாபாரதி…

சேவைத்துளிகள்

சேவாபாரதிதமிழ்நாடுசார்பாக ஐம்பதுஆக்சிஜன்செறிவூட்டிகள்விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ராசிபுரம், ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வந்தவாசிஆகியபகுதிகளுக்குஅனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக, கடந்தவாரம்ஐம்பதுஆக்ஸிஜன்செறிவூட்டிகள்வேறுசிலபகுதிகளுக்குஅனுப்பப்பட்டதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது. காரைக்குடிஅரசுமருத்துவமனைக்குஆர்.எஸ்.எஸ்,சேவாபாரதிசார்பில்இரண்டுஆக்ஸிஜன் செறிவூட்டும்கருவிகள்வழங்கப்பட்டது.…

டிஜிலாக்கர்

மத்திய அரசின் மின்னணு, தகவல் தொடர்புத்துறை ‘டிஜிலாக்கர்’ என்ற செயலியை வெளியிட்டுள்ளனர். இதனை கூகுள் ப்ளே ஸ்டோர் வழியே எளிதாக நம்…

பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி

லண்டனைச் சேர்ந்த ‘பிராண்டு பைனான்ஸ்’ என்ற பிராண்டுகளின் மதிப்பு ஆலோசனை நிறுவனம், நடப்பாண்டிற்கான 100 காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்,…

கரோனா ஆம்புலன்ஸ்கள் அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் 108 அவசர கால ஊர்திகள் 1,303 இயங்கி வருகின்றன. இதில், கரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயக்கப்படுகின்றன.…

முகாம் அறிய முகநூல்

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து எளிதாக கண்டறியும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து புதிய வசதியை உருவாக்க உள்ளதாக முகநூல்…

பணமும் நல்ல குணமும்

ஜோஹோ நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் நிறுவனம் நடத்துபவர், பல கோடிகளுக்கு அதிபதி. ஆனால், திரு நெல்வேலியில் ஒரு கிராமத்தில்…

மரத்திற்கு மறுவழ்வு

திருப்பூரில் உள்ள காதர்பேட்டையில், கழிவுநீர் கால்வாய் பணிக்காக, இருபது வயதுடைய அரச மரம் அகற்றப்பட வேண்டியிருந்தது. திருப்பூர் பின்னலாடை துறையினரால் நடத்தப்படும்,…

சேவை ஒரு வேள்வி

மத்தியபிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி நகரில் செயல்பட்டு வருகிற ‘மாதவ சேவா அறக்கட்டளை’ சார்பில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் வரும் உறவினர்களுக்கு…