ஆன்மிகம்

ஶ்ரீராமானுஜர் ஜெயந்தி

ஸ்ரீ ராமானுஜச்சார்யா ஸ்ரீ வைஷ்ணவம் நெறிமுறைகள் மற்றும் தத்துவம் ஆகியவைகளின் மிகச்சிறந்த கோட்பாட்டாளர் முனைவர் எஸ் பத்மப்ரியா நூலாசிரியர் மற்றும் கல்வியாளர் சென்னை நாம் முதலில் வைணவம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வோம் வைணவம் என்பது விஷ்ணு மற்றும் அவரது…

சங்கம்

அராஜகம் செய்த கிறிஸ்தவர்கள் ! பொங்கி எழுந்த ஹிந்துக்கள் !

“தமிழகத்தின் சபரிமலை” என அழைக்கப் படும்   “மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில்” திருவிழா,  1982 பிப்ரவரி 28ல், கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவுக்காக ஒலிபெருக்கியில் பக்தி பாடல் இசைக்கத் தொடங்கியதும், கடற்கரை மீனவர் கிராமத்தில் உள்ள சகாயமாதா சர்ச்சில்,…

கதை

பழி வாங்கப் போறீங்களா?

எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எவ்வளவு வசை பாடி இருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழிவாங்காமல் ஓய மாட்டேன்” என்று ஒரு சாமியார் முன் பொருமினான் ஒரு சீடன். “ஏதாவது மந்திரம்…

திருந்தும் வழி

ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ஞானியிடம் ஐயா, “நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா…” என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ஞானி, “”நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்”. மறுநாள்…

சேவை

வனவாசி சமூகத்தினர் மேம்பாட்டுக்காக அரும்பணி ஆற்றிவரும் ஆர்.எஸ்.எஸ்

பாரதத்தின் பண்பாட்டோடு இரண்டற கலந்தவர்கள் வனவாசிகள். இந்த வனவாசி சமூகத்தினர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். அவர்களின் வாழ்விடங்கள் வெகு தொலைவில் உள்ளதால் உரிய கவனிப்பின்றி ஏறத்தாழ ஒதுக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர் என்பதுதான் கசப்பான உண்மை. இருட்டை விரட்டும்…