தலைமுறைகளைத் தாண்டி சங்க வேலை செய்து வரும் நாகராஜன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும்…

அனைவருக்கும் இனியவர், அரிய பண்பாளர்

“நான் ஒரு நிகழ்ச்சிக்கு ஆளுநரை (இல. கணேசனை) அழைத்தேன், வர இயலாது என்று சொன்ன அவர் பிறகு வருவதாக உறுதிப்படுத்தினார். மாற்றத்திற்கான…

அராஜகம் செய்த கிறிஸ்தவர்கள் ! பொங்கி எழுந்த ஹிந்துக்கள் !

“தமிழகத்தின் சபரிமலை” என அழைக்கப் படும்   “மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில்” திருவிழா,  1982 பிப்ரவரி 28ல், கொடி ஏற்றத்துடன்…

உயர் அதிகார மக்கள் தொகை இயக்கம்

ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து, 79வது சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி,  ‘உயர் சக்தி மக்கள்…

வாக்குத் திருட்டு குறித்து ராகுலின் 10 உருட்டுகள்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காங்கிரஸ் கட்சிக்கு விடியல் இல்லை என்ற நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், விரக்தியின் விளிம்பில்…

துணை ஜனாதிபதியாகும் தேசியவாதி!

நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக விரைவில் தேர்வாக இருக்கும்  சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கவுள்ளார். இதுவரை இப்பொறுப்பில்…

‘சென்னை தினம்’ முகமூடி உள்ளே வெள்ளையன் வெறி!

ஆகஸ்ட் 22 அன்று ஊரெல்லாம் ஒரே பரபரப்பு.. எங்கு பார்த்தாலும் போஸ்டர், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மெசேஜ் வேறு! என்னவென்று பார்த்தால்…

மைக்ரோ, நானோ பிளாஸ்டிக் நமது ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல்

ஒரு மைக்ரோ மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரையிலான மைக்ரோ பிளாஸ்டிக் (நுண் நெகிழி)  1 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான…

மேற்கு வங்காளப் பட்டியலில் 1.04 கோடி போலி வாக்காளர்கள்

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் கழித்துக் கட்டப்பட்டுள்ளனர். உயிரிழப்பு,…