ஆப்கானிய சீக்கியர்கள் வருகை

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கியர்கள் 11 பேர் நேற்று காபூலில் இருந்து டெல்லிக்கு வந்தனர். காபூலில் குருத்வாரா தாக்குதலில் கொல்லப்பட்ட சவீந்தர் சிங்கின்…

சனாதனம் காக்க ஒன்றிணைவோம்

சிவகுரு சிவ தாமோதரன் ஐயா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில், “சிதம்பரம் நடராஜரை சிறுமைப்படுத்தி பேசிய யூடியூபர் மைனர் விஜய்…

ஹரியானா முதல்வரிடம் வலியுறுத்தல்

நாட்டின் தலைநகரான டெல்லிக்கு அருகிலுள்ளது குருகிராம். ஐ.டி நகரமான இங்கு தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அதில் பணியாற்ற வேற்று மாநிலங்களிலிருந்து…

கோயில் நிலம் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள சைனாவரம் கிராமத்தில் பழமையான காளத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்…

28,000 ஏக்கர் கோயில் நிலங்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள அருள்மிகு…

சுவாமி சிலைகள் உடைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் அருகே துளசாபுரம் ஊராட்சியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. அதன் அருகிலேயே ஸ்ரீலட்சுமி அம்மன்…

சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது

பாரதத்தில் 6வது மாநிலமாக தெலுங்கானா அரசு, தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையிலான  ‘மண் காப்போம்’…

கோயில் சிலைகள் ஒப்படைப்பு

ஹிந்து அறநிலையத்துறையின்கீழ் உள்ள தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோயிலில் இருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட நந்திகேஸ்வரர், கங்காளமூர்த்தி ஆகிய உற்சவ மூர்த்தி…

காணாமல்போன குளம்

விழுப்புரம் திரு.வி.க. நகரில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான குளம்…