மத்திய பட்ஜெட்டில் ஐசிஎஃப்-க்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு ரூ.13,872 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில், ரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் இதரப் பணிகளை…

மதுராவில் கோயிலை இடித்து மசூதி கட்டினார் அவுரங்கசீப்: தகவல் உரிமை சட்ட கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில்

மதுராவில் கோயிலை இடித்துவிட்டு அவுரங்கசீப் மசூதியை கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ்…

தமிழகத்திற்கு 22,000 டன் ‘பாரத் அரிசி’

வெளிச் சந்தையில் அரிசி விலை உயர்ந்துள்ளதால், ‘பாரத் ரைஸ்’ என்ற பெயரில், கிலோ 29 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு அரிசி…

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது

முன்னாள் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான பா.ஜ., முன்னாள் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத…

மும்பை டூ அயோத்திக்கு முஸ்லீம் பெண் பாதயாத்திரை: ராமர் கோயிலை தரிசிக்க ஆர்வம்

மும்பையில் இருந்து அயோதிக்கு முஸ்லீம் பெண் ஷப்னம் ஷேக் நடந்தே வந்தார். அயோத்தியில்   அவர் ஹனுமான் கர்ஹி கோயிலில் பிரார்த்தனை செய்தார்.…

‘ஸ்டார்ட் அப்’களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி பெற அரசு அழைப்பு

தமிழக அரசின், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்ய விண்ணப்பம் பெறும்…

பொது சிவில் சட்டம் நிறைவேற்ற உத்தராகண்ட் சட்டப்பேரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது

பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக உத்தராகண்ட் பேரவை கூட்டம் பிப்.5-ம்தேதி ஒரு நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது சிவில்…

75 வயதுக்கு மேற்பட்ட தேசிய ஓய்வூதிய பயனருக்கு வரி சலுகை: மத்திய அரசு பரிசீலனை

தற்போது வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்ட (என்பிஎஸ்) பயனாளர்களுக்கான வரிச்சலுகையில் பாகுபாடு நிலவுகிறது. இந்நிலையில்,பிஎஃப் பயனாளர்களுக்கு…

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு 81% பேர் ஆதரவு

மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆராய்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரை…