பிரதமர் நிவாரண நிதியை அதிகரிக்க, மத்திய அரசு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, நிவாரணமாக நிறுவனங்கள் அளிக்கும் நிதி உதவி, கம்பெனிகளின்…
Category: பாரதம்
பிரிட்டன் நாட்டில் நீரவ் மோடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளனர்..
பிஎன்பியில் ரூ.14,000 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாத நீரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பியோடினாா். இதுதொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப்…
விமானிகளுக்கும் ஊடங்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு
வெளிநாடுகளில் தவித்து வந்த இந்தியா்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்கும் பணிகளில் ஈடுபட்ட ஏா் இந்தியாவின் விமானிகள் உள்ளிட்ட ஊழியா்களை அவா்கள்…
தனது வேண்டுகோளை ஏற்ற மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த 19 ஆம் தேதியன்று நாட்டுமக்கள் முன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் நாட்டுமக்கள்…
மாநிலங்களவை நியமன உறுப்பினரானாா் – முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், அவரை…
வங்கதேசம் – ஹிந்து பூஜாரி கொலை வழக்கில் 4 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை
வங்கதேசத்தில் ஹிந்து பூஜாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. வங்கதேசத்தில் உள்ள…
‘தயாராக இருக்கணும், பயப்படக்கூடாது’ ;கரோனாவை எதிர்கொள்ளும் மந்திரம் – சார்க் தலைவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி பேச்சு
கரோனாவை எதிர்கொள்ளும் எங்களின் மந்திரம் என்பது தயாராக இருத்தல் வேண்டும், பதற்றமடையவோ, அச்சப்படவோ கூடாது என்று பிரதமர் மோடி காணொலி மூலம் சார்க் நாடுகளின்…
சட்டவிரோத போராட்டங்கள் தூண் தூணாக அசைத்துப் பார்க்கும் துரியோதனப் பட்டாளங்கள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், முஸ்லிம்களும் இணைந்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் இந்தச் சட்டத்துக்கு பொதுமக்களிடையே அபரிமித ஆதரவு இருப்பது…
ஈரானிலுள்ள இந்திய யாத்ரீகா்களை மீட்பதற்கு முன்னுரிமை
கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் சிக்கித் தவித்து வரும் இந்திய யாத்ரீகா்களைத் தாயகம் மீட்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்…