‘மருத்துவ கல்வியின் தரம் உயர்த்தவே புதிய விதிகள்!’

‘மருத்துவ கல்வியின் தரத்தை உறுதி செய்யும் நோக்கத்தில், மக்கள் தொகை அடிப்படையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது’ என,…

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.3% ஆக இருக்கும்: ஐஎம்எப்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.…

மக்களவை தேர்தலில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம்: அண்ணாமலை தகவல்

மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை, தியாகராயநகரில் உள்ள…

கரூர், நாமக்கல் மாவட்டங்களில் மணல் குவாரியில் அமலாக்கத் துறை சோதனை

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மணல் குவாரிகளில் செப்.12-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கரூர் மாவட்டம்…

குழந்தையை கடத்திய பெண் காவல் நிலையத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை என தகவல்

குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது…

தமிழக அரசின் வலிமை சிமென்ட் 15 லட்சம் டன்னுக்கு மேல் விற்பனை

தமிழக அரசின், ‘டான்செம்’ எனப்படும் சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு, விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உற்பத்தித் திறனிலும்; அரியலுார்…

அம்ரித் பாரத் திட்டம்: மேலும் 15 ரயில் நிலையம் தேர்வு

‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் மேலும், 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

‘உழவன்’ செயலி வாயிலாக வாடகைக்கு வேளாண் இயந்திரம்

வேளாண் இயந்திரங்களை, ‘உழவன்’ செயலி வாயிலாக வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

இஸ்ரேல் துறைமுகத்தில் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அதானி குழுமம்

இஸ்ரேலின் ‘ஹைபா’ துறைமுகத்தில் வேலை செய்து வரும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.…