சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, சி.எல்.ஆர்.ஐ., எனப்படும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், வைக்கோலில் இருந்து உருவாக்கப்பட்ட தோல் மாதிரியை பயன்படுத்தி,…
Category: பாரதம்
இந்தியா 25 ஆண்டில் வளர்ந்த நாடாகும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த…
காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை தகவல்
காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கரூரில்…
அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பாஜக சார்பில் கேவியட் மனு
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அமைச்சர்கள் பொன்முடி,…
சொகுசு வீடுகள் விற்பனை: சென்னையில் 143 சதவீதம் அதிகரிப்பு
சென்னையில், ஆடம்பர வீடுகளின் விற்பனை, கடந்த ஆறு மாதங்களில், 143 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான…
பயங்கரவாதத்தில் மென்மையான போக்கு கேரள முதல்வருக்கு நட்டா கண்டனம்
”கேரளாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், முதல்வர் பினராயி விஜயன் அரசு மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது,” என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா…
அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது…
விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் அனுமதி விவகாரம்
விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…
இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை தொடக்கம்
இந்தியா – வங்கதேசம் இடையே நாடு விட்டு நாடு செல்லும் ரயில் சேவைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஷேக்…