ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடுகள் குரு என்ற பாரத கலாச்சாரச் சொல்லை தங்கள் மொழியில் பெருமிதத்துடன் ஏற்று அகராதியிலும் சேர்த்துள்ளன. அதாவது…
Author: ஆசிரியர்
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் வரலாறு 6−6−2025 இதழின் தொடர்ச்சி…
முழுநேர ஊழியர்கள் சங்க வேலையின் அவசியத்தை உணர்ந்து தங்களுடைய படிப்பு முடித்த பிறகோ அல்லது அலுவலக வேலையையோ, தொழிலையோ விட்டுவிட்டு சங்க…
நெல்லையில் படைப்பாளர்கள் சங்கம்
கடந்த வாரம் ஜூன் 17ம் தேதி, திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டையில் உள்ள பாலபாக்யா அரங்கில் தேசிய சிந்தனைப் பேரவையின் சார்பில் காலையில் வாஞ்சி…
தமிழும் சமஸ்கிருதமும் கலாச்சார இரட்டையர்
சமஸ்கிருதமும் தமிழும் செம்மொழிகளுள் செறிந்தவை. கணக்கிடவே முடியாத தொன்மை வாய்ந்தவை. தமிழ்க் கடவுளர்கள் எனப் போற்றப்படும் சிவபெருமானும் முருகப்பெருமானும் அருளிச் செய்ததாகக்…
படைவீரர்களைப் பாராட்டி மகிழ்ந்த சென்னை படைப்பாளர்கள்
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைப் பாராட்டும் வகையில், ‘படைவீரர்களைப் பாராட்டும் படைப்பாளர்கள் சங்கமம்’ நிகழ்ச்சி சென்னையில் ஜுன் 15 ஆம் தேதி…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹிந்து எழுந்தான் தன்னை உணர்ந்தான்!
ஹிந்து அமைப்புகள் அனைத்தின் கூட்டு முயற்சியில் இந்து முன்னணி பதாகையில் மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டதுமே ஆளும் தரப்பிலிருந்து ஆயிரம்…
பாகிஸ்தான் தூண்டுதலால்தான் கேரள ரயில் எரிப்பு: என்.ஐ.ஏ
பாகிஸ்தான் பயங்கரவாதம் எந்த அளவுக்கு எல்லைதாண்டி ஊடுருவி உள்ளது என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும். இளைஞர்களை மூளைச் சலவை…
மதமாற்றத்துக்கும் நக்சலிஸத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தே தீரவேண்டும்
நாக்பூரில் ஜூன் 5ம் தேதி 2ம் ஆண்டு கார்யகர்த்தா விகாஸ் வர்க்காவில் முன்னாள் மத்திய அமைச்சரும், வனவாசிகள் தலைவருமான அரவிந்த்…