எது ஐஸ்கிரீம்? அமுல்-யூனிலீவர் மோதல்

இந்த ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதங்களில் அமுல் (குஜராத் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம்) விளம்பரங்களை தொலைக்காட்சியில் வெளியிட்டது. அவற்றின்…

அட்டைப்படக் கட்டுரை / பின்னணி – ஐஸ்கிரீம்: தமிழகப் பெற்றோரின் கொதிக்கும் கேள்விகள்

பாரத நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களை ஒரு கை பார்க்கிற காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. பதஞ்சலி நிறுவனம் சந்தையில் கால் பதித்த…

மகான்களின்  வாழ்வில் – தனக்கென இல்லை, தமிழுக்கு உண்டு!

ஒருமுறை ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச்சென்று கௌரவிக்கச் செய்தார். அப்போது…

இஸ்லாமிய இருளில் தெய்வத் தமிழகம்

இஸ்லாமிய படையெடுப்பால் தமிழக கோயில்கள் எப்படி சின்னாபின்னமாக்கப்பட்டன, மக்கள் எப்படி அல்லல் பட்டனர் என்பதை விவரிக்கிறது ‘இஸ்லாமிய இருளில் தெவத் தமிழகம்’.…

நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்

இந்த நூலின் ஆசிரியர்  நடராஜன்  தனது  மாணவப்  பருவ அனுபவம்,  தான்  ஆசிரியராகப்  பணி புரிந்த  அனுபவங்கள்,  ‘த ஹிந்து’ பத்திரிகையில் …

கங்கைக் கரையில் திருக்குறள் மாநாடு

உலகளாவிய கருத்துகளின் பெட்டகமாக விளங்கும் நூல், திருக்குறள். இது எந்த மொழிக்கோ அல்லது நாட்டுக்கோ சொந்தமானது என்று கூற முடியாது. ஏனெனில்,…

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு – ஒரே நாடு, பல கேள்விகள்!

கிட்டத்தட்ட வியாபாரத்தில் இருக்கும் அனைவரும் ஊர்ஜிதம் செய்துவிட்டார்கள் GSTயால் தங்களுக்கு நன்மையே என்று. ஆனால், அடுத்தவன் பிழைப்பில் மண்ணை போடும் கட்சிகள்…

புதிய சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) – இது டானிக், உடல் மெல்லத் தேறும்

வரி வட்டத்துக்குள் அநேகமாக அனைத்துத் தரப்பினரும் வந்துவிட்டார்கள் என்று கூறலாம். வரி வலை விரிவடைந்திருக்கிறது என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும். அதுவே…

ஒண்ணுதான்!

விளக்கேற்ற ஒருத்தி வீட்டுக்கு வந்தபிறகு, தாமதமாக வரும் கணவனை காரணம் கேட்க ஒரே ஒரு நபர்தான் இருப்பார் என்ற இந்த ‘முகநூல்…