நாடு நெடுக சிறுவர்கள் உயிர் குடிக்கும் ‘நீல திமிங்கல’ விஷம் பரவுது

இருபது ஆண்டுகளுக்கு முன் இண்டர்நெட் வந்த புதிது. பட்டி மன்றம் நடத்துவார்கள். இண்டர்நெட்டால் நண்மையா தீமையா என்று. குண்டு தயாரிக்க, தற்கொலை…

நொறுங்கத் தின்றால் நூறு வயது

வெற்றிகரமாக உண்ணாவிரதத்தை முடித்து படிப்படியாக உணவின் அளவை கூட்டி மீண்டும் எப்பொழுதும்போல் சாதாரண அளவு உணவை உணவை உண்ண ஆரம்பித்துவிட்டோம். ஆனால்…

தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு: ஒரு பெரும் பாரத மரபின் இழை அறுபடா தொடர்ச்சி

ஆதியில் கணபதி பற்றிய குறிப்பு  ‘மானவ க்ருஹ்ய ஸூத்ர’த்தில் இடம் பெறுகிறது. பொது யுக முன் ஐந்திலிருந்து நான்காகக் காலம் கணிக்கப்பெறும்…

ஒன்றில் தொடங்கி ஒரு லட்சம் பிள்ளையார்கள்: தமிழ் மண்ணில் தலைமகன் உலா

விநாயகர் திருவிழா 300க்கு மேற்பட்ட நகரங்களில் மிகப் பெரிய  ஹிந்து எழுச்சி ஊர்வலங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை…

பள்ளி சத்துணவு பயன் தர: கேழ்வரகு கைகொடுக்கும்!

நம் நாட்டில் ஊட்டச் சத்து பற்றாக்குறை, மிக அதிக அளவு உள்ளது என்பதை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் சுட்டிக் காட்டியுள்ளார்.…

அமெரிக்காவில் கேட்கிறது தமிழ் முழக்கம், ஆனால் இங்கே?

தமிழகத்தில் தமிழே படிக்காமல் தொடக்கப் பள்ளியிலிருந்து துவங்கலாம் என்ற மோசமான நிலையுள்ளது. ஆனால் நமது தாய் மொழி தமிழின்பால் கொண்ட ஈடுபாட்டின்…

அனுபவப் பட்டு…

ஏகநாத் ரானடே விவேகானந்தா கேந்திரத்தின் தலைவராக இருந்தார். அவருடைய நண்பர் ஒவ்வொரு வருடமும் அவருக்கு இரண்டு பட்டுச் சட்டைகளை அன்பளிப்பாக அனுப்பி…

சும்மாவா  வந்தது… சுதந்திரம்

உலகில் ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற நாடு ஒன்று கூட இல்லை. எண்ணற்ற புரட்சி வீரர்களின் ரத்ததாபிஷேகத்தால் பூத்தெழுந்த புது மலர்தான்…

வந்தே மாதரம்

பங்கிம் சந்திரர் துர்கா பூஜையை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து…