வளர்முகம் காணும் தேசிய மாணவர் சக்தி

திருச்சி சட்டக்கல்லூரி வளாகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்  இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஜனநாயக முறைப்படி உறுப்பினர் சேர்க்கை செய்துவந்துள்ளனர்.…

சரக்கு சேவை வரி அதாவது சகலரின் சேமத்திற்கும் வழி

அந்த மூன்றெழுத்து வரி () பற்றி ஒரே பேச்சாக இருக்கிறது. பலருக்கு ஒரே குழப்பமாகவும் இருக்கிறது. விஜயபாரதம் வாசகர்களுக்காக ஜிஎஸ்டியின் சில…

கங்கை நீர் விற்பனை ஒன்றும் தவறல்ல.. ‘தண்ணி’ வியாபாரம்தான் தவறு

பொற்றாமரை தேசிய இலக்கிய அமைப்பின் ஆண்டுவிழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் அமைப்பின் நிறுவன தலைவர் இல. கணேசன் தலைமை உரையில்…

பாக் வங்கதேச ஹிந்து அகதிகள் போல் இலங்கை மலையகத் தமிழ் அகதி களுக்கும் இந்திய குடியுரிமை தேவை

விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள், அவர்களது தாயகத்துக்கு திரும்பிச் செல்வார்கள் என்ற…

காஷ்மீர்: இதுவே சரியான பாதை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடரும் வன்முறைகள் தொடர்பாக  12 ஆகஸ்டு அன்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம்…

தலைவிரித்தாடும் ஊட அதர்மம் ராமர்களே, மாரீச மான்கள், உஷார்!

அன்றைய காங்கிரஸ் அரசின் ஆதரவாலும் குறிப்பாக ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகத்தின் ஆதரவாலும் குஜராத்தின் முதல்வரா இருந்த பிரதமர் மோடி மீது பொ…

ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் மோதல் – தேச நலனுக்கு நன்மை பயக்கட்டும்

டைம்ஸ் நவ் தொலைகாட்சி அருணாப் கோஷ்வாமிக்கும் என்.டி.டி.வி யின் பர்காதத்திற்கும் இடையேயான மோதல் வெட்ட வெளியில் வெடித்துக் கிளம்பி இருக்கிறது. கடந்த…

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் இதழ்களின் பங்கு

சுதந்திரப் போராட்டத்தில் சுதேசி மொழிகளில் வெளிவந்த இதழ்களின் பங்கு அளப்பரியது. சுதந்திரப் போரில் தமிழ் இதழ்கள் ஆற்றிய பங்கு மிகவும் விசாலமானது,…

குளச்சல் துறைமுகம் வளர்ச்சியைத் தரும்; வாழ்க்கை வசதிகளைப் பெருக்கும்

தமிழகத்தில் குளச்சல் அருகே அமையவுள்ள புதிய துறைமுகம் குறித்து கருத்துகள் மோதுகின்ற நிலையில், மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து…