ஒதுக்க வேண்டியதும்! ஒதுக்க முடியாததும்!

இட ஒதுக்கீடு குறித்த செதிகளும் போராட்டங்களும், அரசியல்வாதிகளின் அறிக்கைகளும் இடம் பெறாத  பத்திரிகைகளோ, நாட்களோ  இல்லை. அந்தளவிற்கு தங்கள் சமூகத்தை பிற்படுத்தப்பட்ட…

கடவுளின் பூமி கேரளாவை மார்க்சிஸ்டுகள் கொலைக்களமாக்கும் கோரம்

உலகம் முழுவதும் மார்க்சிஸம் காலாவதியாகிவிட்டது. சில நாடுகளில் பெயரளவில் இருந்தபோதிலும் கூட மார்க்சிஸம் நீர்த்துப்போய்விட்டது. ஆனால் கேரளாவில் கொலைவெறி அரசியலை நடத்திவரும்…

பாரதத்தின் குரல் பாரெங்கும் ஒலித்தது!

தொழிலாளர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 105வது மாநாடு ஜூன் மாதம் 12ம் நாள் ஜெனிவாவில் நடைபெற்றது. பல்வேறு…

பயங்கரவாதிகள் அடிக்கும் கொட்டம் மதத்தின் பேரால் வக்கிர திட்டம்

கடந்த வாரம் அமெரிக்காவின் ஓர்லேண்டோவில் ‘பல்ஸ் நடன கிளப்’பில் ஞாயிற்றுக்கிழமை இரவு கேளிக்கையில் ஈடுபட்டிருந்த 49 இளம் அமெரிக்கர்களை கண்மூடித்தனமாக சுட்டுக்…

மனதைப் பார்த்தான் மாமணி வண்ணன்! :- மகான்களின் வாழ்வில்

மஹாராஷ்டிராவில் உள்ள பண்டரிபுரத்தில் வித்யானந்த போஸ்லே என்ற மாபெரும் பண்டிதர் வசித்து வந்தார். அவர் தினசரி காலையில் நதியில் நீராடி, ஆசார…

பாஜக – அதிமுக நெருங்கி வருகிறது என்கிறாரே கருணாநிதி?

சுவாமி  படங்களுக்கு  பிளாஸ்டிக்  மாலைகள்  அணிவிக்கலாமா? – விசாலி கணேஷ், சென்னை எது எதுக்கோ தினசரி செலவு செய்கிறோம். இதில் போய்…

விஜயபாரதம் ஆசிரியருக்கு ‘ஹிந்து தர்ம பிரசார சேவா ரத்னம்’ விருது!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளும் ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி…

அனைவரும் பருகுவோம் அற்புத யோக அமுதம்!

ஒருபுறத்தில் நாகரீகமும் தொழில்நுட்பமும் அசுரவேகத்தில்  வளர்ந்து வருகின்றபோதும் மறுபுறம் நமது முன்னோர்கள் பின்பற்றிய வாழ்க்கைமுறையில் அடங்கியுள்ள மகத்துவம் அதிகளவில் உணரப்பட்டு வருகிறது.…

நமது விஜயபாரதம் இனி நவீன அலுவலகத்திலிருந்து!

விஜயபாரதத்தின் முன்னோடியான தியாகபூமி வார இதழ் 1975-77 நெருக்கடி நிலவர இருண்ட காலத்தில் நின்றுபோய் மறுபடியும் வெளிவரத் துவங்கியபோது வெறும் 200…