பயங்கரவாதம் ஒரு தொழில்

முஸ்லிம்களே,  கீழே உள்ள தகவல் உங்களுக்காக.  உங்கள் நண்பர்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்.  காஷ்மீரில் 41 பேர் இறந்துள்ளார்கள், கலவரத்தில் ஈடுபட்டதால். …

ஐயோ பாவம் காங்கிரஸ்!

குஜராத் மாநிலம் உனா நகரில் பசுவின் தோலை உரித்ததாகக் கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை ஒரு கும்பல் தாக்கியுள்ளது.…

ஃபேஸ்புக் தொடர்பால் ஏற்படும் நண்பர்கள் பற்றி?; பரதன் பதில்கள்

ருத்திராட்ச மாலையின் சிறப்பென்ன? – சி. குமார், விழுப்புரம் முற்றிய ருத்திராட்ச மணி மீது செப்புக் காசுகளை வைத்தால் செப்புக்காசு சுற்றும்.…

பூஜைக்கான விளக்குகளை தினசரி சுத்தம் செய்ய வேண்டுமா?

பூஜைக்கான  விளக்குகளை  தினசரி  சுத்தம்  செய்ய  வேண்டுமா? – மலர்விழி தங்கராஜ், திருமங்கலம் நாம் தினசரி குளிப்பது போல பூஜை சாமான்களையும்…

மறக்க முடியாத நிகழ்வுகள்

பிரான்காய்ஸ் காத்தியே என்ற பிரெஞ்ச் தேசத்தை சார்ந்த, பாரதத்தின் மீது பெரும் அபிமானம் கொண்ட இவர் ஒரு ஓவியக்காட்சி நடத்தினார்.  அதில்…

முற்போக்காளர்களின் பிற்போக்குத்தனம்

பிரச்சினைக்குரிய ‘மாதொருபாகன்’ எழுதிய பெருமாள் முருகனுக்கு ஆதரவாக களம் இறங்கிய முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு, ஒரு சமூகத்தை எவ்வளவு கொச்சைப்படுத்தினாலும், அது…

தடைகளும் தடை மறுப்புகளும்

மாதொருபாகன் புத்தகத்தை தடை செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவான குரல்கள் உற்சாகமாய்…

கங்கைக் கரைக்கு கம்பீரம் சேர்க்கட்டும் கவிப்பேராசான் திருவள்ளுவரின் சிலை

உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் கங்கை கரை ஓரம் கவிப்பேராசான் திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை நிறுவ நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தருண்விஜய் பெரு…

உண்மையான துறவின் இலக்கணம்; மகான்களின் வாழ்வில்

சுவாமி விவேகானந்தர் உள்பட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடித் துறவிச் சீடர்கள் 16 பேர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் காலமான பிறகு இவர்கள் ஆலம்…