எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை!

மாநில அரசில் கிரகங்கள் கால்வைத்த பின் ஹிந்துக்களை ஒடுக்க ஹிந்து சமயத்தை ஹிந்துப் பண்பாட்டை இழிவுபடுத்துவதே ஆட்சி பீடத்தார் தொழிலாகி விட்டது.…

பொன்னம்மாளைப் போற்றிய பசும்பொன் மனம்! மகான்களின் வாழ்வில்

ஒருநாள் முத்துராமலிங்கத் தேவர் தனது உதவியாளரிடம் சிறிது பணம் கொடுத்து கதரில் காவி கலரில் இரண்டு புடவை வாங்கிவரச்  சொன்னார். தேவர்…

‘தமிழ்’ அமைப்பினர் முற்றுகையிட வேண்டிய இடம் சத்யமூர்த்தி பவன்; ‘சக்தி’ அல்ல!

தமிழகத்தில் காவிரி பிரச்சினை கொழுந்து விட்டு எரிகின்ற இத்தருணத்தில், ‘தமிழ்’ இயக்கங்கள் ஆர்.எஸ்.எஸ். மீது குற்றம் சுமத்தி, ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தின் முன்…

பாகுபலி பிள்ளையாரைப் பார்க்கணுமா?

சென்னை குரோம்பேட்டையை அடுத்த ஹஸ்தினாபுரம் வினோபாஜி நகரில், விநாயகா குழுமம் சார்பில் 10ம் ஆண்டு விநாயகர் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 7,000க்கும்…

ஸ்ரீ ராமனை விட உயர்ந்தது எது? பரதன் பதில்கள்

ஸ்ரீ ராமனை விட உயர்ந்தது எது? – பி. சகுந்தலா, கரூர் ஸ்ரீ ராமநாமம் தான் உயர்ந்தது. ஸ்ரீராமனுக்கு கங்கையைக் கடக்க…

கொலு பொம்மைகள்

பொம்மை கொலு, பொம்மே ஹப்பா (கன்னடம்), பொம்மல கொலு (தெலுங்கு), என எப்படி வேண்டுமானாலும்  அழைக்கலாம். சொந்தங்கள் தெரிந்தவர்கள், நண்பர்கள் இல்லத்திற்கு…

ஆர்.எஸ்.எஸ் அலுவலக வாசல் ஆர்ப்பாட்டக்காரர்கள்

அவலை நினைத்து உரலை இடித்தார்கள்! காவிரி பங்கீடு பிரச்சினைக்காக சென்னையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்து அதன் அலுவலகத்தின் முன்பு…

உரீ தாக்குதல்: வஞ்சிக்கப்பட்ட தமிழ் வாசகர்கள்

எதிரிகளை கொல்லும் ராணுவ ஜவான்களாக பொறுப்பேற்றவர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்தே செயல்படுகிறார்கள் என்பதை நினைவு படுத்திக்கொள்ளவேண்டிய தருணம் இது (Time…

பதிலடி கொடுக்கும் பாரதம்

எமது ஒரு பல்லை உடைத்தால் உனது தாடையை உடைப்போம். செப்டெம்பர் 18 அதிகாலை – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரீ பகுதியில்…